மதுரை பெருங்குடி
பர்மா காலனியில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவானது.
ஒரு வாரம் திருவிழாவாக உத்தேசித்து
கடந்த 9 ம் தேதி பால்குடம் அக்னி சட்டி ஊர்வலமும்
அதனைத் தொடர்ந்து முறைப்பாரி ஊர்வலமும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை
கோவில் கமிட்டி தலைவர் பிரதீப்ராஜா. மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


