கடையநல்லூர் மற்றும் 463 ஊரகப்பதிகளுக்கு குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக 364 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு நகர்ப்புற அமைச்சர் கே என் நேருவை தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் தற்போதைய தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்த படம்…..



