By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி
திண்டுக்கல்

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி

Last updated: March 23, 2025 11:58 am
March 23, 2025
50 Views
Share
SHARE

பழைய வத்தலகுண்டு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் கடத்தல் முயற்சி செய்யப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் முற்றுகையிட்டு ஆசிரியைவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வருவதால், மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 210 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதே ஊரை சேர்ந்தவர் கொத்தனார் பொன்னர் (44) இவரது மகன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சஞ்சீவி (7) இவர் நேற்று காலை பள்ளிக்கு வரும்போது, வடமாநிலம் தோற்றத்தில் உள்ள இரண்டு பேர் ஸ்கூட்டி வந்து, உன்னை உங்க அப்பா அம்மா அழைத்து வரச் சொல்கிறார்கள் என கூறி, அந்த மாணவன் சஞ்சீவியை கடத்தியுள்ளனர்.

மாணவன் அழறல் சத்தம் கேட்கும் போது அந்த வழியாக வந்த இரவு காவலாளி ஒருவர் அவர்களை விரட்டிய போது, மாணவனை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் நேற்று நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று காலை மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும் போது, ஒரு ஆம்னி காரில் வந்து மாணவர்கள் யோகேஷ், கிருஷ்ணா, சித்தார்த் உட்பட நான்கு மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளனர். ஏற்கனவே அந்த ஆம்னி காரில் நான்கு மாணவர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது அதில் பெண்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆம்னி காரில் மாணவர்கள் கடத்தும் போது அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கப்பாக்கம் இருந்தவர்கள் ஓடிச் சென்ற போது ஆம்னி காரில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் பழைய வத்தலகுண்டு அரசு தொடக்கப்பள்ளியில் முற்றுகையிட்டு ஆசிரியையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வத்தலகுண்டு போலீசார் மற்றும் நிலக்கோட்டை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது, வத்தலகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ரோட்டரி சங்கத்தின் சார்பாக அசோக சக்ரா
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா.
சிறந்த அரசு பள்ளி ஆசிரியர்களை பாரட்டி விருது வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

November 3, 2025
52 Views
தொழில் நுட்ப உதவியாளர் பதவி உயர்விற்கான ஆணை
பள்ளிகளில் கற்றல் திறனை மேம்படுத்த செயல் திட்டம்; பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பாலக்கோடு அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது: 150 கிராம் கஞ்சா பறிமுதல்
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account