சங்கரன்கோவில் நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் பொறியாளர் புஷ்பலதா முன்னிலையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பணிகள் குறித்து கோரிக்கை வைத்தனர்



