ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர் சுரேஷ் குமார் தலைமையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் முன்னிலையில் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக அதிகாரி சாந்தகுமார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மை துறை அதிகாரி சக்தி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



