வேலூர் 28
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, வெண்மணி நகரில் நடைபெற்ற 46ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், ஆராதனையும், திருவீதி உலாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாட்டாண்மை வி.பி .சுதாகர் ,தர்மகர்த்தா வெங்கடேசன் பொருளாளர் வி. பி. பெருமாள், மற்றும் வெண்மணி நகர் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர்கள் ,பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்