கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி அங்கன்வாடி மைய வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, திருமண நிதிவுதவி திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி வழங்கினார், மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் .சக்தி சுபாஷினி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics