By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: த.மா.கா வன்மையாக கண்டிக்கிறதுஜிகே வாசன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > த.மா.கா வன்மையாக கண்டிக்கிறதுஜிகே வாசன்
அரசியல்சென்னைமாநிலம்மாவட்டம்

த.மா.கா வன்மையாக கண்டிக்கிறதுஜிகே வாசன்

Last updated: February 16, 2025 9:32 pm
February 16, 2025
69 Views
Share
SHARE

தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனை தடுத்தவர்களை கொலை செய்த நிகழ்வையும் த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது

ஜிகே வாசன்.

 

சென்னை  

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் அருகில் உள்ள முட்டம் என்ற கிராமத்தில் கள்ள சாராய வியாபாரத்தை தடுத்த கல்லூரி மாணவர் மற்றும் ஒரு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

 

இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்துள்ளதையே காட்டுகிறது. 

அரசு மதுபானக் கடைகளால் ஏற்கனவே சாதாரண அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுவிற்கு அடிமையாகி பலர் கொலை  கொள்ளை, பாலியியல் துன்புறுத்துல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 

 

இன்னிலையில் குடும்ப வருமானத்தையும், உடலையும் கடுமையாக கெடுக்கும் கள்ளச் சாராயத்தை குடித்து பலர் தானும் சீரழிந்து மற்றவர்களையும் துன்பத்திற்குள்ளாக்கும் செயல்தான் தற்பொழுது தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. 

கடந்த வருடங்களில் உதாரணமாக  கள்ளக்குறிச்சி மாவட்டம்  கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் 60 மேற்பட்டவர்களும், விழுப்பும் மாவட்டம்  மரக்காணத்தில் 13 பேரும்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளார்கள். 

 

மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளர்.  

தமிழகம் முழுவதும் தொடர்ந்து கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பும்  கொலைகளும் பல்வேறு குற்றச் செயல்களும் அரங்கேறிகொண்டு இருக்கையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ன செய்து கொண்டு இருக்கிறது. குற்றங்கள் தொடர்வதற்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு நீண்ட தூக்கத்தில் இருப்பதையே காட்டுகிறது. போதைப் பொருளை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையாக கடந்த 2023 ம் ஆண்டில்   போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவையும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவையும் ஒன்றாக இணைத்து “அமலாக்கப் பணியும் -குற்றப்புலனாய்வுத்துறை” என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் பணி பெயரலவில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராயம் விற்பனையில் உளவுத்துறையின் பணி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பது வருத்திற்குரியது.  

தமிழக அரசு இனியும் கால தாதமம் செய்யாமல் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.  ஏற்கவே கள்ளச்சாராயம்  குடித்து இறந்தவர்களுக்கு ரூபாய்  10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, தற்பொழுது கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து கொலையானவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வீரர்களுக்கு‌‍ குறைதீர்க்கும், ப்படா ஸாப்லோங்கா தர்பார்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஆராய்ச்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தஞ்சாவூரில் உலக ரெட் கிராஸ் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

6,500 ஏக்கர் விவசாயம் முடக்கம்

July 6, 2024
62 Views
குமரி போலீசார் அதிரடி. 77 கிலோ குட்கா பறிமுதல்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிறுமியை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்த9 பேர் கைது
புகையிலைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account