திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர் கூட்டம்
திருப்பத்தூர்:பிப்:13, திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த குவைத் தேர்வு கூட்டமானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 62 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த குரைத் தீர்வு கூட்டமானது பிரதி வாரம் புதன்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.