மதுரை பிப்ரவரி 5,
மதுரை மாநகர காவல்துறையில் புதிதாக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக G.பெத்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். 1997 ஆம் ஆண்டு காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று மதுரை மாநகர் தல்லாகுளம் அண்ணாநகர் கீரைத்துறை ஜெய்ஹிந்திபுரம் அவனியாபுரம் மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து தற்போது
காவல் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்று நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.