By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வை

Last updated: January 28, 2025 7:52 pm
January 28, 2025
39 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவு வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிட்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஜாகீர்வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி, இராசு வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், கோதுமை ரவா உப்மா மற்றும் காய்கறி சாம்பார் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகளை நேரில் பார்வையிட்டு, உணவை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். மேலும், தங்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையாக உள்ளதா குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நாள்தோறும் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களை வீட்டிற்கு சென்ற பிறகு அன்றைய தினமே படிக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித வாய்ப்பாடு நன்றாக கற்க வேண்டும் என மாணவ, மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து, பள்ளி வளாகம், சமையலறை, குடிநீர், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, தூய்மையான முறையில் உணவு சமைக்க வேண்டும். மேலும், குழந்தைகளை பாயில் அமரவைத்து, பணியாளர்களே உணவு எடுத்து சென்று வழங்க வேண்டும். காலை நேரங்களில் நன்கு காய வைத்து ஆற வைத்த குடிநீரை வழங்க வேண்டும் என பணியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், பள்ளிகளில் உணவுப்பொருட்கள் பதிவேடு, மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடு, நாள்தோறும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.உமா சங்கர், .சிவபிரகாசம், வட்டாட்சியர் த.வளர்மதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) .கணேசன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி திமுக தொண்டர் அணி நகர அமைப்பாளராக சுகாஷ் பிரபு நியமனம்
கோட்டார் வேத நகரில் ரூ.14.50 லட்சத்தில் புதிய நூலகம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
உலக மீனவர் தினம்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வாழ்த்து
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் 2ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்

April 26, 2025
51 Views
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account