By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்

Last updated: May 16, 2024 10:52 am
May 16, 2024
83 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 16

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம்.புரம் பகுதியில் உள்ள கால்வாயில் செல்லும் தண்ணீரை மாநகராட்சி குழாய்கள் வழியாக கடலில் கொண்டு சேர்க்கும் நாகர்கோவில் மாநாகராட்சியின் இந்த திட்டத்தால் கால்வாய் தண்ணீரை நம்பி இருந்த 1000 ஏக்கர் விவசாயம் பாழாகும், வலம்புரி விளையில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு குடிநீரை தெங்கம்புதூர் சானலில் விடாமல் சிடிஎம் புரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் விட வேண்டும் எனக் கூறி
சித்திரை திருநாள் மகாராஜபுரம் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திட்ட பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அதிகாரிகளிடம் இப்பகுதி பொதுமக்களையும் விவசாயிகளையும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முறையில் இப்பணியினை நடத்திட வேண்டும் பொது மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரின் வேண்டுகோளின் அடிப்படையில் அதிகாரிகளும் விவசாயி மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தன்னுடைய வார்டில் தூய்மை பணி
தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்
மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்

February 11, 2025
78 Views
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
பொறுப்பாளர் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வழிபாடு
சுற்றுலா துறையின் மூலம் சமத்துவ பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account