By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
திருவள்ளூர்

இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்

Last updated: April 18, 2025 11:36 pm
April 18, 2025
50 Views
Share
SHARE

திருவள்ளூர் ஏப்ரல் 18
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விக்கி என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தார் அந்த மனுவில்

ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் அது போல் வடதில்லை என்ற கிராமத்தில் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் அரசு நிதியில் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச வீடுகளை முன்பணம் போட்டு கட்ட முடியாத நிலையில் உள்ளதால் அதனை முன்பணம் செலுத்தி கட்டுவதற்கு உதவி செய்து வருகிறேன்.

இந்த நிலையில் வடதில்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் நாகராஜ் ஆகியோர் மக்களுக்கு வீடு கட்ட வேண்டும் என்றால் எங்களுக்கு கட்டிங் கொடுத்தால் மட்டுமே முடியும் எனவும் கட்டிங் தராமல் இங்கு வீடு கட்ட முடியாது என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் மேலும் எங்கள் கிராமத்தில் உங்களைப் போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் ஒப்பந்தத்தை நாங்களே எடுத்து வீடு கட்டித் தருகிறோம் என சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள விக்கி,

விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் கட்டப்படும் வீட்டுக்கு கட்டிங் கொடுக்க முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த நபர்கள் எப்படியாவது வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் வீடு கட்டும் பணியை தொடர்ந்து செய்து வந்தேன் இதனால் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியும் மிரட்டியும் என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற அந்த நபர்கள் அவர்கள் திட்டுவதை வீடியோ எடுக்காமல் அதை எடிட் செய்து விட்டு நான் பேசுவதை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு எனது பெயருக்கு அவபெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே
எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து இருளர் மக்களுக்கு வீடு கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்மகா கும்பாபிஷேக விழா
கிராமங்களுக்கு 20.5.2025 முதல் 28.5.2025 வரை 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்
ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
தனியார் பள்ளிக்கு நிகராய் அரசு பள்ளியில் பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஈத்தாமொழி தென்னந்தோப்பில் 51 பேர் மது, கிடா விருந்து: ட்ரோன் உதவியுடன் சுற்றி வளைத்த போலீசார்: ரவுடி கைது

June 22, 2026
22 Views
மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு
தஞ்சாவூர், உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account