தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலக ளுடையன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



