By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை
தென்காசிமாவட்டம்

புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை

Last updated: January 8, 2025 2:27 pm
January 8, 2025
47 Views
Share
SHARE

கடையநல்லூர் ஜன 8

தென்காசி மாவட்டம் முழுவதும் போதையில்லாத மாவட்டமாக அமைய புதிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் என்னும் ஐபிஎஸ் அதிகாரி பதவி பொறுப்பேற்உள்ளார் இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோத மாக கனிமவள கடத்தல் தாராளமாய் கொடி கட்டி பறக்கிறது அதே போல் கஞ்சா விற்பனை கல்லூரி மாணவர்களிடையே வெகு சுலபமாக கிடைத்து வருவதையும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரிந்தே நடக்கிறது கஞ்சா வியாபாரம் குறித்தும் போதை ஆசாமிகளின் உச்சகட்ட அராஜக நடவடிக்கைகள் குறித்தும் அருகருகே உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தாலும் அங்கே நல்ல நேர்மையான அதிகாரிகளுக்கு மத்தியில் ஊடுருவியுள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் இந்த போதை வியாபாரிகளுக்கும் போதை ஆசாமிகளுக்கும் தகவல் கிடைப்பதோடு மட்டுமின்றி யார் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தகவல் தருகிறார்களோ  அவர்களைப் பற்றியும் தகவல் கொடுத்து வருகின்றனர் இதனால் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆங்காங்கே அவ்வப்போது மறைந்து தோன்றினாலும் தொடர்கதை ஆகவே தென்காசி மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது கிட்டத்தட்ட இந்த போதை வியாபாரம் தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு ஈடு இணையாக தற்போது தென்காசி மாவட்டத்திலும் கோலோச்சி வருகிறது அதேபோல் விபச்சாரங்களும் தங்கு தடையின்றி எந்த வித அச்ச உணர்வுமின்றி தாராளமாய் நடந்து வருகிறது அதே போல் தென்காசியின் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பெரிய நகரங்களில் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்திலும் சம்பந்தப்பட்ட துறைகளோடு காவல்துறை நிர்வாகமும் ரொம்பவே அலட்சியமும் மெத்தனமும் காட்டி வருகிறது எனவே புதிதாய் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்ற மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அவர்கள் முதல் கட்டமாக தென்காசி மாவட்டத்தை ஒரு போதை இல்லா மாவட்டமாக ஏற்படுத்திய தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே தனியார் ரிசார்ட்டில் உயர் ரக போதை பொருட்களுடன் பிறந்த நாள் விழா: சுற்றி வளைத்த போலீஸ்
பதக்கங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் வழங்கினார்
உலக சாதனை விருது மற்றும் தங்க பதக்கம் வென்றார்
இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா தொடக்கம் 19ஆம் தேதி கொடியேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு

July 24, 2025
32 Views
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்
ஆட்சியரின் சிறப்பு முகாமில் அடுக்குமாடி குடியிருப்பில்
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account