By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
திருப்பத்தூர்மாவட்டம்

கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி

Last updated: December 16, 2024 11:15 am
December 16, 2024
68 Views
Share
SHARE

திருப்பத்தூர்:டிச:16, திருப்பத்தூர் மாவட்ட விஜய பாரத மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சக்தி தலைமையில் 20 க்கும் மேற்பட்டோர் அனுமன் ஜெயந்தி விழாவினை நடத்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அம்மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:எதிர்வரும் 30.12.2024 தொடங்கி மூன்று நாட்கள் பதினோராம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா மற்றும் திருவீதி உலா விழா நடத்தவும், புதிய பேருந்து நிலையம், கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரிச மேத பிரம்மேஸ்வரர் ஆலயம் ஆகிய இரு இடங்களில் பஞ்சலோக அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வீதி விழாவான சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஒலிப்பெருக்கி வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி, பொன்னியம்மன் கோயில் தெரு, தண்டபாணி கோயில் தெரு, வேனுகார தெரு வழியாக வழக்கமாக பஞ்சலோக அனுமன் சிலை நிறுத்திவைக்கப்பட்டு கோட்டை ஸ்ரீதிரிபுர சுந்தரி பரமேஸ்வரர் ஆலயத்தில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து புறப்படும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அனுமன் ஜெயந்தி விழா மற்றும் வீதி உலாவிற்கு அனுமதி வழங்கி காவல்துறை பாதுகாப்பு வழங்கிட விஜய பாரத மக்கள் கட்சியினை சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் வி.சக்தி ஜி, மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி வடிவேலன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே. சசிகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமரன் மற்றும் கோவிந்தராஜ், சின்ன வரிகம் குமார் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 நபர்களுக்கு குண்டாஸ்
400 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்றிதழ்
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா
திருப்பத்தூர் மாவட்டத்தில் 614 மாணவிகளுக்கு
ரெண்டு புள்ளி 23 கோடியில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டுமான பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

May 28, 2025
144 Views
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி 154-வது பிறந்த நாள் விழா
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account