By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு
கரூர்மாவட்டம்

காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு

Last updated: December 9, 2024 11:14 am
December 9, 2024
37 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – டிசம்பர் -7

 

 

நெல் ஜெயராமன் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மூலம் மரக்கன்று நடவு

 

 

நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 74 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 6ந் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது, 

 

நெல் ஜெயராமன் சார்பில் நமது நெல்லை காப்போம்‌ இயக்கத்தின் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், பாரம்பரிய விவசாயத்தை பரவலாக்குவதிலும் தீவிரமாக தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன் ஆரம்ப காலங்களில் நம்மாழ்வாரிடன் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணங்களில் இணைந்து பணியாற்றியவர்.

 

நம்மாழ்வார் விடம் இயற்கை விவசாயிகள் கொடுத்த பாரம்பரிய நெல்ரகங்களை, மறுஉற்பத்தி செய்வதில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர், தொடர்ந்து பாரம்பரிய நெல் ரகங்களை கண்டறிவதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது சீரிய முயற்சியால், 174 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தியலும், இயற்கை விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தை உருவாக்கியதிலும் பெரும் பங்காற்றியவர்.

 

நெல் ஜெயராமன்  ஈஷாவின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் அதிக ஈடுபாடுகொண்டவர். ஈஷாவின் ஆரம்பகட்ட இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகளை உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கியவர். அவரின் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக ஈஷா மரம் நடும் பணிகளையும், இயற்கை விவசாயப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக 

கரூர் மாவட்ட ஈஷா காவேரி கூக்குரல் கள ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ராமசந்திரன் 

மாவட்ட பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் ஏற்பாட்டில் 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் 

முனையனுர் கிராமத்தில் முன்னோடி விவசாயி ஜெகநாதன் விவசாய நிலத்தில் அருள்குமார் ஒன்றிய சுகாதாரத் துறை கள ஆய்வாளர் தலைமையில் சுமார் 1500 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனார் 

 

விவசாயிகள் சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வேலியோரங்களில் டிம்பர் மரங்களை வளர்ப்பதினால் கூடுதல் வருமானம் பெறலாம். தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற விலை மதிப்பு மிக்க டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானமும் விவசாயிக்கு கிடைக்கும்.

 

தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் டிம்பர் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு  வழங்கப்படுகிறது. தற்போது தேவையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு ஈஷா நர்சரிகளில் தயாராக உள்ளது. மரக்கன்றுகள் பெற 80009 80009 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்ப்புதல்வன் திட்டம் 9,057 மாணவர்கள் ரூபாய் 1000
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கிய
பெண் மருத்துவர் பாலியல் படுகொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மரம் நடுவது குறித்ததெருமுனை பிரச்சாரம்

November 25, 2024
36 Views
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மின்சார அலுவலகத்தில் மின் நுகர்வோர் முகாம்
தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை யொட்டி
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account