By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
மாவட்டம்

மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்

Last updated: November 26, 2024 12:34 pm
November 26, 2024
55 Views
Share
SHARE

வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இருபத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வழிப்பாதை கேட்டும்,  பள்ளி மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல் தடுப்பதால் கல்வி பாதிப்பு‌ என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர் 

 

 

வாணியம்பாடி: நவ:26, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தென்னந்தோப்பு வட்டம் பகுதியில் இருவதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முனீஸ்வரன் கோயில் கட்டிய நிலையில் கோயில் நிர்வாகிகள் இந்த 20 குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கோயில் வழியாக வரும் பொது வழியில் அனுமதிக்காமல் நீங்கள் ஏற்கனவே எப்படி வரப்பு வலிகளை பயன்படுத்தினீர்களோ அதே வலியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இந்த வழியில் வராதீர்கள் என்று தடுத்து நிறுத்தியதால் சுமார் ஒரு வார காலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவதியுற்று வந்ததால் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இடத்தில் மனு அளித்தனர். மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: பல ஆண்டுகளாக இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் இந்த பொது வலியினை பயன்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது கோயில் கட்டிய பகுதியில் ஜேசிபி இயந்திரத்தை வைத்து இந்த வழியில் நீங்கள் செல்லக்கூடாது இனிமேல் இதற்கு முன்பு எந்த வழியில் சென்றீர்களோ அதே வழியில் பயன்படுத்துங்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டுகிறார்கள் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியரிடம் மாலைக்குள் இந்த பிரச்சனை குறித்து விசாரித்து தகவல் கூறுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் மனு வழங்க வரும்போது பள்ளி சீருடையிலேயே பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளதை அறிந்து, மாணவ மாணவிகளின் பெற்றோர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அழைத்து ஏன் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இங்கே அழைத்து வந்தீர்கள் நீங்கள் சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நடவடிக்கை எடுக்க மாட்டேனா? முதலில் பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்புங்கள் என்று கடிந்து கொண்டார். மேலும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலரையும், பள்ளியின் தலைமை ஆசிரியரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார். மனு அளிக்கும்போது விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த பொதுமக்கள் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய அஞ்சல் துறையால் கடைப்பிடிக்கப்பட்ட
“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சி ஆணையாளர் பணிச்சுமை கொடுத்ததாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி; நகராட்சி தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

November 19, 2025
63 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தி மு க அரசின் சாதனைகளை கூறிஓட்டு கேட்ட அமைச்சர்
நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
சம கல்வி எங்கள் உரிமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account