By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
மாவட்டம்

வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா

Last updated: November 19, 2024 10:10 am
November 19, 2024
166 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.19 : பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.

விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.தொடர்ந்து காட்டுப்பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையில் சார்யின் சார்பில் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.குரு. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.

 

 

 பட விளக்கம் 

 வ உ சி யின் 88 வது பிறந்த நாளையொட்டி  அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

 

 

பரமக்குடியில்  வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா.

 

பரமக்குடி,நவ.20 : பரமக்குடியில்  சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின்  88 வது நினைவு நாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டது.

 

பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில்  சுதந்திரப் போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.

விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில், காட்டுப்பரமக்குடியில் உள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையின் நிறுவனர் கார்த்திகேயன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்தட்டு உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்,. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.

 

 

 பட விளக்கம் 

 வ உ சி யின் 88 வது நினைவு  நாளையொட்டி  அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளையில் நாட்டு மருந்து கடை சூறை; நகராட்சி ஊழியர் கைது
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய போதை
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

1TO6 பஸ்மட்டும் பாண்டிகோயில் நிற்காது

November 18, 2024
59 Views
மோட்டார் சைக்கிள், பழைய கார்கள் வாங்க கடன்: உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அறிமுகம்
கப்பல் விபத்து ஒரு தலைமுறையே பாதிப்புக்குள்ளாக்கும்
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சிவசுப்பிரமணிய சிவா 101வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மலர் தூவியும் மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account