By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

விளைச்சால் வளம் பெற்ற விவசாயிகள் பெருமிதம்

Last updated: November 19, 2024 10:08 am
November 19, 2024
36 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து  திறந்து விடப்படும் தண்ணீர் மூலம்

திம்மாபுரம், கால்வேஹள்ளி, சுண்டம்பட்டி, தளிஹள்ளி, பாரூர், மலையாண்டஹள்ளி, காவேரிப்பட்டிணம் என 18 ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் கே.ஆர்.பி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக தண்ணீரை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத் திறந்து வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் அம்மன், பையூர் 1, பையூர்  2, ஜலகரப்பொன்னி உள்ளிட்ட பல்வேறு விதமான நெல் பயிர்கள் சாகுபடி செ்துள்ளனர். அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்கள் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயராகி உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பயிர்களும் அறுவடை செய்யப்பட்டு விடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைத்துள்ளர். 

இது குறித்து மிட்டஹள்ளி பாசன விவசாயியான சுப்பிரமணி பேசுகையில், தென்பெண்ணை ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை  பெரியமுத்தூர் என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே கே.ஆர்.பி. என்ற அணையை பெருந்தலைவர் காமராஜர் கட்டி கொடுத்தார். 

கே.ஆர்.பி. அணை மூலமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகள் நேரடியாக பயன்பெற்று வருகின்றனர்.  இதன் விளைவாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு மூன்று முறை நெல்சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். கர்ம வீரர் காமராஜ் அவர்களால் வளம் பெற்றுள்ளோம், 5 மாவட்ட மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு காரணமாக இருக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கு கே.ஆர்.பி. அணையில் திருவுவச்சிலை தமிழக அரசு அமைத்துக்கொடுக்க வேண்டுமென ஆயிரக்கணக்கான பாசன விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணி
திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
சென்னை டு நாகர்கோவில். வந்தே பாரத் அறிமுகம்
புற்று மகரிஷி குரு வழி பாரம்பரியத்தின் 47வது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

கலைஞரின் கனவு இல்லத்திட்டம்

April 25, 2025
25 Views
ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு ஆண்டு
பொது செயலாளர் இல்ல விழா கோலாலமாக நடைபெற்றது
கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
கொல்வேலில் உலக போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account