இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், திருத்தேர்வளை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, மேலும் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென வேண்டுகோள்..விடுத்தார்



