By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு

Last updated: November 6, 2024 11:33 am
November 6, 2024
96 Views
Share
SHARE

சுசீந்திரம் நவ 6 

 

    குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ளது அத்திக்கடை சம்பக்குளம் கால்வாய், இந்த கால்வாயை தூர்வாரி தண்ணீர்  திறந்து விட வேண்டும். குளத்தில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இதனை வலியுறுத்தி மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

  ஒன்றிய செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். மிக்கேல் நாயகி, பபிதா, சொர்ணம்பிள்ளை, சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் செல்லசுவாமி சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சிவகோபன், குமரேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெகுபதி, பெருமாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

 

   போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வராததால் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றது.

 

   பின்னர் இது பற்றிய தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் மற்றும் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கோரிக்கைகள் அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினர். பின்னல் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள், 36 ஆண்கள் உள்பட 59 பேரை போலீசார் கைது செய்து முகிலன்விளையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

 

   இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் நீர் நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் சம்பக் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடவில்லை‌ அத்திக்கடை சானலை தூர்வாரி முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணமாகும். இதனால் ஏராளமான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் கேன் தண்ணீர் வாங்கி உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது‌. எனவே உடனடியாக அத்திக்கடை கால்வாயை தூர்வாரி சம்பக்குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான எறிபந்து
சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
நாகர்கோவில் தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2.10 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது
பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே கார்கள், வாகனம் மோதல்; ஒருவர் காயம்

January 24, 2026
66 Views
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
சர்வதேச காஃபி தினத்தைத்தில் இசை வெளியீடு
சங்கத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது பற்றியும் விவாதித்தனர்
வணிகர் குறைதீர் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account