By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாடாளுமன்ற தேர்தல்-2024 > வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்

Last updated: May 6, 2024 4:06 pm
May 6, 2024
125 Views
Share
SHARE

வேலூர்_06

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவரும், பாஜ கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜ கூட்டணியின் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், இன்று
செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில், கூட்டணியின் 9 கட்சி நி்ரவாகிகளிடம் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.

சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இந்த வெற்றியை பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திரமோடியிடம் சமர்ப்பிப்பேன். தமிழகத்தை பொறுத்தவரை 15 தொகுதிகளில் பாஜ கூட்டணி வெற்றிபெறும். அகில இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும்.

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு என மூன்று பஞ்சாயத்துகளில் எங்கள் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக அப்போதே மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம். அந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருக்கிறோம்.

ஏதும் நடக்கவில்லை என்றால், நீதிமன்றம் செல்வோம். அதேபோல் ஜனாதிபதி, மத்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று பஞ்சாயத்துக்களில் உள்ள 8 பூத்களில் பாஜ கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லை.

இப்போதைக்கு நீதிமன்றம் போக முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்தால்தான் வழக்கு போட முடியும். புதிய நீதிக்கட்சியை பொறுத்தவரை ஜூன் 4ம் தேதிக்கு பிறகு கட்சி வளர்ந்துவிடும்.என்று ஏ சி சண்முகம் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும்
நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
மான்சூன் சலூன் லோரியல் பாரீஸ் துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கங்கை நதியின் புனித நீர் விற்பனை

January 10, 2025
72 Views
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
மதுரை கல்வியாளர் இராசா கிளைமாக்சு சாதனை
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தற்காலிக உண்டியல்கள் சுமார் 39
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account