கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் தேரூர் பகுதியில் கும்பபூ பருவ சாகுபடி நடவு நேரத்தில் வயலில் நாற்று நட முடியாத அளவிற்க்கு தண்ணீர் தேங்கியதால் மோட்டார் வைத்து தண்ணீர் இறைக்க வழியின்றி ஏழை விவசாயி கைகளால் பாத்திரத்தை வைத்து தனது வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் காட்சி.



