கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்தலைவர் ஆசைத்தம்பி மற்றும் வட்டச் செயலாளர் நித்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் திரு. நல்லாகவுண்டன்,
மாவட்ட செயலாளர் திரு. அறிவழகன், மாவட்டத் தலைவர் திரு.லட்சுமணன், மாவட்ட பொருளாளர் திரு. ராம் சூரத் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.தங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.பிரபாகரன் உள்ளிட்ட இந்நாள் மற்றும் முன்னாள் மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள், வட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக நமது தோழமை சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் திரு. சீனிவாசன், முன்னாள் வட்டத்தலைவர் திரு. அருண், திரு. மணிகண்டன், திருமதி. கவியரசி, திருமதி. பவுனம்மாள் உள்ளிட்ட ஐந்து நபர்கள் நமது சங்கத்தில் புதிதாக இணைந்துள்ளனர். புதிய உறுப்பினர்களை நமது TNVAOA சங்கத்திற்கு உளமாற வரவேற்று இக்கூட்டம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து வெகுதொலைவில் இருந்தும் எங்கள் அழைப்பிற்கு செவிசாய்த்து பங்கேற்ற கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஊத்தங்கரை வட்டக்கிளையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கறேன்.
இங்கனம்,
வட்ட செயலாளர்,
TNVAOA,
ஊத்தங்கரை வட்டக்கிளை.