By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி

Last updated: August 23, 2025 8:11 pm
August 23, 2025
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 23 –

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு தரமற்ற அரிசி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி. நந்தகுமார். தஞ்சாவூர் அருகே புதுக்கோட்டை சாலை பிள்ளையார்பட்டி சேமிப்பு கிடங்கில் இருப்பில் உள்ள அரிசி மூட்டைகளை தமிழ்நாடு சட்டப்பேர வை பொது நிறுவனங்கள் குழு வினர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை ஊசியால் குத்தி சோதனையிட்டபோது பழுப்பு அரிசி வந்தது.

இது குறித்து அலுவலர்களிடம் குழுவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு அலுவலர்கள் கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து 1580 டன் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கோப்புகளை கொண்டு வருமாறு குழுவினர் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் குழுவின் தலைவர் ஏ.பி. நந்தகுமார் மேலும் கூறியதாவது: இந்த பழுப்பு அரிசி எதற்காக பயனற்று கிடக்கிறது? அவையெல்லாம் எப்போது, எப்படி அப்புறப்படுத்தப்படும்? இது தொடர்பான நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து கேட்டுள்ளோம். இதை விநியோகம் செய்த அரவை முகவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் 2021-ம் ஆண்டில் ஆட்சி க்கு வந்த பிறகு இத்துறையில் பழுப்பு நிற அரிசியை நீக்குவதற்கு நவீன சாதனம் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 99 சதவீதம் பழுப்பு அரிசி புகார் இல்லை. ஒரு சில கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது மக்களுக்கு பயன்படுத்த முடியாது என்பதால் கால்நடை தீவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோல செங்கல்பட்டு, தேனி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து தொடர்புடைய அரவை முகவர்களை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம். தஞ்சாவூர் மாவட்ட த்திலும் குறைகள் கண்டறியப்பட்டால் அரவை முகவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நந்தகுமார்.

பின்னர் குழுவினர் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையம் அமைக்கும் பணி, ஒரத்தநாடு அரசு மகளிர் விடுதி கட்டுமான பணி, செங்கிப்பட்டி அருகே அயோத்திப் பட்டி மெடிகேர் என்விரோ மையம் ஆகியவற்றை ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இக்குழுவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், எம்.எச். ஜவாஹிருல்லா, வி.பி. நாகை மாலி, முதன்மை செயலர் சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றனர். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
கவிஞர் தமிழ் ஒளி 101 வது பிறந்தநாள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
2023- 24 ஆம் ஆண்டில் 198 இரத்த தான முகாம்
தஞ்சாவூர் அரண்மனையில் பல்வேறு வளர்ச்சி பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்

May 22, 2024
107 Views
தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
நன்றி தெரிவித்து தீர்மானம்
ராமன்துறை பகுதியில் நள்ளிரவில் கடல் சீற்றம்
புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account