By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்

Last updated: October 10, 2024 11:49 am
October 10, 2024
54 Views
Share
SHARE

கன்னியாகுமரி,அக்.10-

 

கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா , நவராத்திரி என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது.இதில்,நவராத்திரி விழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் . 

 

இந்த  திருவிழா காலங்களில்  விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீர் யானையில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானை பயன்படுத்துவது  ஐதீகம்.கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கபடவில்லை.அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை  இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி

முதல் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் யானை வரவழைக்கபடவில்லை.

இதனால் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் நவராத்திரி திருவிழாவின் போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனித நீர் எடுத்து வரப்படவில்லை. இதற்கு கண்டனமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 48 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
மூளைச் சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

“பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

March 7, 2025
117 Views
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account