By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்

Last updated: October 10, 2024 11:49 am
October 10, 2024
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி,அக்.10-

 

கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா , நவராத்திரி என இரு திருவிழாக்கள் நடைபெறுகிறது.இதில்,நவராத்திரி விழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் . 

 

இந்த  திருவிழா காலங்களில்  விவேகானந்தபுரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவில் சர்க்கரை தீர்த்த கிணற்றிலிருந்து புனித நீர் யானையில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது மற்றும் ஊர்வலத்திற்கு யானை பயன்படுத்துவது  ஐதீகம்.கடந்த வைகாசி திருவிழாவிற்கு யானை வரவழைக்கபடவில்லை.அது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இந்த திருவிழாவிற்கு யானையை வரவழைக்க வேண்டும் என பக்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை  இணை ஆணையருக்கு மனு கொடுக்கப்பட்டது. கடந்த 3-ம் தேதி

முதல் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் யானை வரவழைக்கபடவில்லை.

இதனால் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் நவராத்திரி திருவிழாவின் போது பாரம்பரிய முறைப்படி யானை மீது புனித நீர் எடுத்து வரப்படவில்லை. இதற்கு கண்டனமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய ரவுண்டானாவில் ஆர்பாட்டம் நடத்தினர். இதில் 48 கிராமங்களை சேர்ந்த ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
வீரா சாமிநாதன் அறக்கட்டளை மற்றும் KT மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
கன்னியாகுமரியில் 2 நாட்களில் 4 ஆயிரம் பேர் படகில் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

ரூ.44.48 கோடி மதிப்பில் நலத்திட்டம்.

November 5, 2024
65 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 125.16 கோடி கடன் உதவி
புதுக்கடை அருகே வீட்டிலிருந்த சிறுவன் திடீர் மாயம்; போலீசில் புகார்
வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account