தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கடையநல்லூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பாக நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மேல கடையநல்லூர் அண்ணாமலை நாதர் பொய்கை குளத்தில் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது



