By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
மயிலாடுதுறைமாவட்டம்

எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு

Last updated: September 26, 2024 10:59 am
September 26, 2024 27 Views
Share
SHARE

மயிலாடுதுறை செப்.26

 

 மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் காங்கிரஸ் கட்சியினர் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு.

 

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி, பயங்கரவாதி என்றும், நாக்கை அறுப்பவருக்கு பரிசு தொகை அறிவித்தும் கொலைமிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் விதமாக பேசி வரும் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டனி கட்சியினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி திருப்பதியிடம் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அளித்த மனுவில் மத்திய அரசில் எதிர்கட்சி தலைவராக செயலாற்றி வரும் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் பெண்கள், இளைஞர்கள், தலித்துகள், மற்றும் பிற விளிம்பு நிலைப்பிரிவினர் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பி வரும் கருத்துக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால் இந்நதியாவின் எதிர்கட்சி தலைவரரான  ராகுல் காந்தி மீது வெறுப்பு நிறைந்த கருத்துக்களை கூற பணிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பொறுப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலைவர் ராகுல்காந்தியை தேசவிரோதி என்றும், , உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ்சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத்பிட்டு ஆகியோர் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தலைவர் ராகுல் காந்தியை , நம்பர்ஒன் பயங்கரவாதி என்றும், பாஜக தலைவர் தர்விந்தர்சிங் மர்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியே நிறுத்துங்கள் இல்லையேல் எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும் என்றும்,   பாஜக கூட்டணி மகாராஷ்டிராவை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் என்று பகிரங்கமாக அறிவித்து பேசியுள்ளனர். தனிப்பட்ட வெறுப்பு நிறைந்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தை தூண்டி தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய, உடலில் காயம் ஏற்படுத்த  பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் திட்டமிடுவதாக மனுவில் குறிப்பிட்டு  தலைவர் ராகுல்காந்தியை உடலில் காயம் ஏற்படுத்தியும் கொலை செய்ய தூண்டும் வகையில் பேசிய மேற்கண்ட நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டம் 2023ன்படி  351, 352, 353, 61 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 5 நபர்கள் மீதும்  தனிதனியாக புகார் மனு வழங்கி ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You Might Also Like

விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை

கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் 2 பேர் கைது

March 15, 2025 25 Views
கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு
உல்லாசத்திற்கு அழைத்த இரண்டு புரோக்கர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு
அட்யா – பட்யா 2ம் ஆண்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?