By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்

Last updated: September 13, 2024 11:06 am
September 13, 2024
69 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 13 

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளவிளை கிரிஸ்ட் அவன்யூ பகுதியைச் சார்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல்  41 கடந்த 08.09.2024 அன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதை உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.

பின்பு மீண்டும் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 10.09.2024 அன்று இரவு 8.35 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 11.09.2024 அன்று அவரின் மூளை செயலழிந்து இருப்பதை அவரது உறவினர்களுக்கு தெளிவாக எடுத்துரைந்தனர். பின்பு அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்பின்பு, தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் உறுப்பு காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில், அன்னராது கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும். மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும். கருவிழிகள் திருநெல்வேலி அரவிந்த் மருத்துமனைக்கும். தோல் மதுரை மருத்துமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பின்பு அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மூளைச்சாவு அடைந்து தனது உறுப்புக்களை தானம் செய்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் உறவினர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி அன்னராது உடலுக்கு மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்; குமரி கோயில்களில் சிறப்பு பூஜைகள்; இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபட்டனர்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தவெக மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
பழைய பாட்டில்களில் குளிர்பானங்களை விற்றால் நடவடிக்கை
இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு அரசாணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விறகு சேகரிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய கூலித் தொழிலாளி கைது

August 7, 2025
54 Views
நல்லம்பள்ளி வட்டம் ,முத்தம்பட்டியில் உள்ள ஸ்ரீ
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 230 புதிய நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்
காமராஜரின் 122 வது பிறந்த நாளில் காமராஜர் சிலைக்கு மாலை
மதுரையில் இஸ்லாமியர்கள்அடக்கஸ்தலம் இன்றி தவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account