By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா

Last updated: September 3, 2024 10:21 am
September 3, 2024 47 Views
Share
SHARE

மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா உருக்கமான பேச்சு!

 

ராமநாதபுரம், செப்.2-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுகவின் 30 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு மாவட்டம் சார்பில் தொண்டியில் துவங்கி ஒவ்வொரு ஒன்றியம்,  ஊராட்சி ,பேரூர் மற்றும் குக் கிராமங்களில் சென்று தொடக்க விழா நிகழ்ச்சியை நடத்தி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். 

 

அந்த வகையில்

30 ஆம் ஆண்டு தமுமுக துவக்க நாளை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  புதுவலசை கிளை மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் மற்றும்  கொடியேற்றும் நிகழ்வு தமுமுக மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம்   தலைமையில் நடைபெற்றது.  இரத்ததான முகாமை தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி 

சாதிக் பாட்சா  துவக்கி வைத்து தமுமுகவில் மக்கள் நல சேவைகள் ரத்ததானம் வழங்குதல் மருத்துவ உதவிகள் கொரோனா காலங்களில் ஏற்பட்ட இறப்பிற்கு அவரவர் சமுதாயப்படி இறுதிச் சடங்கு செய்வது போன்ற பல்வேறு சமுதாய நற்பணிகளில் தொடர்ந்து 30 ஆண்டுகள் தமுமுக செய்தி வந்துள்ளது. இந்த சேவை இறைவன் அருளால் தொடர்ந்து ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் நேரில் சென்று அவர்களின் தேவைகள் அறிந்து மருத்துவ உதவி கல்வி உதவி திருமண உதவி போன்ற அனைத்து உதவிகளும் தமுமுக எந்த விதத்திலும் தன்னலமின்றி செய்து கொண்டிருக்கும். 

அதன் வெளிப்பாடுதான் தற்போது இங்கு நடக்கும் ரத்ததான முகாம் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 

என்று உருக்கமாக பேசி துவக்கி வைத்தார்.

புதுவலசைகிளை தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்றார். 

விழாவில் 

 சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மமக கிழக்கு மாவட்டத் தலைவர்

 பட்டாணி மீரான்

 மமக மாவட்ட செயலாளர்

 வழக்கறிஞர் ஜிப்ரி,

 மாவட்ட துணைச் செயலாளர்

 உபய்துல்லா,  

 மமக மாவட்ட துணை செயலாளர்

 தொண்டி ராஜ் , 

 தமுமுகவின் மாவட்டத் துணைச் செயலாளர்

 அகமது ஹசன்

, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்

 கலந்தர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்

 தமிம் அன்சாரி 

இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் 

ராசித் ரோஷன்,  

 சைபான் அலி,  யாசிர், 

 எஸ்எம்ஐ மாவட்டச் செயலாளர்

 சமிர் உசேன்,  மமக கிளைச் செயலாளர்

 மகாதீர் முகம்மது, கிளை பொருளாளர் 

 ரசூல் தீன், முன்னாள் கிளை தலைவர் 

மற்றும் 

 ஊராட்சிமன்ற தலைவர் மீரான்ஒலி 

புதுவலசை ஜமாத் தலைவர் 

சேக் முஹம்மது, செயலாளர் ஹாஜா நஜிமுதீன், து தலைவர் களஞ்சியம்,சங்க தலைவர் தஜுதீன், செயலாளர் அப்துல் மாலிக் சமூக சேவகர் சீனி நசீர்  பொதுமக்கள் என்று பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

50க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

You Might Also Like

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

கலைஞர் ஏழாம் ஆண்டு நினைவு நாள்; திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடு

வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

March 22, 2025 29 Views
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்
ஏ.பி.வளையாபதி மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
மதுரை அரசரடி சந்திப்பில்மாநகரப் போக்குவரத்து
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?