ஈரோடு ஆக 29-
திருவண்ணாமலையில்
குளிர்பானம் குடித்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் . இதை தொடர்ந்து உணவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள பேக்கரி ,மளிகை கடை போன்ற இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள் காலாவதி ஆகி உள்ளதா பழ ரசங்கள் தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமான முறையில் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர் .
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் மற் குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.