தென்காசி மாவட்டம் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமையில் தென்காசி காந்தி சிலை அருகே ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் நிகழ்ச்சியில்
மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் , மகளிர் அணி தலைவி பூமாதேவி, ஆறுமுகம் ,சிவாஜி நற்பணி மன்றம் தலைவர் கணேசன், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் சித்திக், பண்டார சிவன், ஈஸ்வரன், மகளிர் அணி அனுராதா, முஸ்தபா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.