By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு

Last updated: August 17, 2024 10:14 pm
August 17, 2024 51 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆக 16:

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிக்கானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தலைமையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் கட்டிக்கானபள்ளி மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் முக்கிய பிரச்சனையான கிருஷ்ணகிரி நகராட்சியில் கட்டிக்கானபள்ளி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு கட்டிக்கானபள்ளி ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுபோன்று இணைத்தால் பஞ்சாயத்து மூலமாக விவசாய நிலங்களில் மண் கரை அமைத்தல், மாமரங்கள் தென்னை மரங்களுக்கு களை எடுப்பது, பாத்தி கட்டுவது, பண்ண குட்டைகள் அமைப்பது, விலை நிலங்களுக்கு நீர் தேக்கி கொடுப்பது, போன்ற வேலைகளால் அரசாங்கம் மூலமாக பயன் பெற்று வருவதாகவும், மேலும் கிராமம் நகராட்சிக்கு மாற்றினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கிராமத்திற்கு கிடைக்கும் வரி விளக்கு கிடைக்காமல் போய் எங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், வேதனை தெரிவித்தனர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.காயத்ரி தேவி கோவிந்தராஜிடம் மனு அளித்தனர். மேலும் இதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்துவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்விபாஸ்கர், ஊராட்சி செயலர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் சத்ய நாராயண ராவ், ஒன்றிய குழு உறுப்பினர் மாதம்மாள் சீனிவாசன், வார்டு உறுப்பினர்களான சரவணன், சிவசங்கர், பால்ராஜ், முனிரத்தினம், சாந்தா, மேரூன், கோவிந்தராஜ், தேன்மொழி, பேபிராணி, ராமச்சந்திரன், சுபத்திரை, ஜெயலட்சுமி, மாதேஷ், சந்திரவதி உள்ளிட்ட கட்டிக்கானபள்ளி ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள், மற்றும் பிற துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தருமபுரி

தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

May 27, 2025 13 Views
வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா; பா.ஜ. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்பு
ரூபாய் 7.36 கோடியில் பால் பொருள்கள் பண்ணை
146 மாணவர்களு க்கு இலவச மிதிவண்டி வழங்கும்
சிந்தலச்சேரியில் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?