By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி
கரூர்மாவட்டம்

மழைநீர் சேகரிப்பு குறித்த பேரணி

Last updated: August 12, 2024 8:40 pm
August 12, 2024
135 Views
Share
SHARE

கரூர் மாவட்டம் – ஆகஸ்ட் – 10

 

மழைநீர் சேகரிப்பு குறித்த மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை 

மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பாக  செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகன சேவையை மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ – மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.

 

 

 

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தாவது.

 

தமிழ்நாடு அரசு மழை நீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பாக  மழை நீரை வீணாக்காமல் சேமித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

 

 

பொதுமக்களின்   குடிநீர்  தேவைகளுக்கும்,  கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் , நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு   வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்களின்  மேற்கூரைகளில்  இருந்து இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலமாக தரைவழியாக சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக இருக்கிறது.

 

 

வேறுவகை நீர் ஆதாரம் இல்லாத போது, ஆண்டு மழைப்பொழிவு கூடுதலான இடங்களில் பொதுமக்களின்  குடிநீர் தேவைக்காக இல்லங்களில் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது. இதை வலியுறித்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன்மூலம் நமது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் நமக்கு கிடைத்த நீர் எதிர்கால சந்ததியருக்கும்  கிடைக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

 

மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் திரையிடப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்  தெரிவித்தார்.

 

 

முன்னதாக தாந்தோணி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து  தாந்தோணி அரசு கலைக்கல்லூரிவரை சென்றடைந்தது அதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சியின் போது  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வீராசாமி, உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன் மற்றும் அரசு கலைக்கல்லூரி மாணவ – மாணவியர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி முழுவதும் இடி மின்னலுடன் மழை ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு: கன்னிமார் பகுதியில் 47.6 மி.மீ பதிவு
நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி
சமுதாய வளைகாப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

வைகாசி பிரம்மோற்சவ திருவிழா

May 22, 2024
142 Views
தருமபுரியில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account