வேலூர் மாவட்டம்
அரியூர் புதுமை நகர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாதம் 3ஆம் வெள்ளிக்கிழமை திருவிழா
வேலூர்_04
வேலூர் மாவட்டம், அரியூர் புதுமை நகர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாதம் 3ஆம் வெள்ளிக்கிழமை திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் ,கரக ஊர்வலமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தினர் .இதில் செயலாளர் வி. வி. கோபி கிருஷ்ணன், கதிர், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.