முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் வட்டம், பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது தேசிய நினைவகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.



