By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
தென்காசிமாவட்டம்

காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

Last updated: July 26, 2024 12:23 pm
July 26, 2024
145 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி இசக்கி மஹாலில் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது 

 

 

காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலும் ,தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி  மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய பழனி நாடார் முன்னிலையில்  நடைபெற்றது.

 

தென்காசி நகர பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் கூட்டத்தின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை 

பேசியதாவது

காங்கிரஸ் கட்சி சித்தாந்தம், கொள்கை உள்ள கட்சி. காங்கிரஸ் கட்சி எதிர்வரும் காலத்தில் இருக்காது எனக் கூறிய பிரதமர் மோடியிடம் தற்போது எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் அவர் உள்ளார்.

 

கூட்டணி கட்சியினர் சரியாக வழிநடத்துவதில்லை என்று சிலர் கருத்து கூறுகிறார்கள். இந்த நிலைமை வருவதற்கு காரணம் யார்? காங்கிரஸ் கோட்டையாக இருந்த சட்டமன்றங்கள் நம் கைவிட்டு போனதற்கு காரணம் என்ன? என்பதை நாம் ஆலோசனை செய்ய வேண்டும். 

 

தமிழக காங்கிரஸில் 50 விழுக்காடு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

இந்த நாட்டை அபகரிக்க பாசிச வாதிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அதனை தடுக்க நாம் வலுப்பெற வேண்டும்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசு மீண்டும் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ள செயல் மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.

 

 மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது தான் எனவும் இருந்தபோதும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் நெல்லை முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் தமிழக காவல்துறை குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா எம்பி பங்கேற்பு
கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள்
ரீல் தலைவர் இல்லை; ரியல் தலைவர்: முதல்வரின் கரூர் விசிட் குறித்து முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவள்ளூர்

பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

July 2, 2026
29 Views
நாகராஜா கோவில் தெப்ப குளத்தில் இறந்து கிடந்தவர் டைல்ஸ் தொழிலாளி
குமரி தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி தந்த முதலமைச்சருக்கு திருப்பூர் பொதுமக்கள், மாணவியர்கள் நன்றி
உலக மருந்தாளுனர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account