By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடுதிருவள்ளூர்

பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

Last updated: July 2, 2026 7:10 pm
July 2, 2026
7 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 2 –

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் சுமார் 356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை 40 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து செங்கல் சூளை மற்றும் விவசாயம் செய்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருவள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் மேலும் ஏரியை ஆக்கிரமித்து கிராமத்தினர் யாரும் பயிர் செய்யக் கூடாது எனவும் ஏரியை தூர்வாரி அதிகளவிலான நீரினை சேமித்து வைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நீரை சேமித்து வைப்பதற்கு கரைகளை பலப்படுத்தும் உள்ளிட்ட எந்த பணிகளையும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யாத சூழலில் ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த பலர் மீண்டும் ஏரியில் விவசாயம் செய்யத் தொடங்கி பெருமளவு நெல்பயிரினை பயிரிட்டு இருப்பதை அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபியுடன் வந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிரில் ஜேசிபி விட்டு பயிரை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பயிரிட்டுள்ள நெற்பயிரை ஜேசிபி வைத்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பயிரிடப்பட்டுள்ள நெல்பயிரை அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறும் அதற்குப் பின்னர் விவசாயம் செய்ய மாட்டோம் எனவும் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனுவாக கொடுக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தினர். இதனால் ஏரியில் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் சமாதானம் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
சேலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
நாளை திருச்சி வரும் ராகுல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆசாரிபள்ளத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த ரவுடி கைது

December 8, 2025
55 Views
மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்
பௌர்ணமியையொட்டிதென்கயிலாய திருச்சுற்று வலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account