தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக இன்று பாலக்கோடு வட்டம் புலிக்கரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் பால் கொள்முதலுக்கு பணம் பட்டுவாடா செய்த விவரங்கள் போனஸ் வழங்கிய விவரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆவின் பொது மேலாளர் மாலதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன் ரேணுகா துணைப் பதிவாளர் நடராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்



