மதுரை ஜூலை 20,
மதுரை மாநகராட்சி பணியின்போது விபத்து ஏற்பட்டு காலமான ஒப்பந்த தூய்மை பணியாளரின் வாரிசுதாரருக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் வழங்கிய ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் வழங்கினார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், மாநகர்நல அலுவலர் மரு.வினோத் குமார் மற்றும் இ.எஸ்.ஐ. நிறுவனம் அலுவலர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.