By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி

Last updated: July 15, 2024 12:51 pm
July 15, 2024 43 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 15

 

கன்னியாகுமரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” கிட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கி, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட காவல் துறையின் சார்பில் அரசு சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதி, பால்குளம் மற்றும் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, அகஸ்தீஸ்வரம் ஆகிய விடுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, விவேகானந்தா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் வைத்து 09.07.2024 முதல் 12.07.2024 வரை 4 நாள் தற்காப்பு பயிற்சியானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன்(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றம்) துவக்கி வைக்கப்பட்டு மாணவிகளுக்கான சீருடையும் வழங்கப்பட்டது. தற்காப்பு கலை பயிற்சியின் நிறைவு நிகழ்சியானது 12.07.2024 அன்று மாவட்ட கூடுதல் காவல் காண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. செல்வி. காளீஸ்வரி. வருவாய் கோட்டாட்சியர், நாகர்கோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மகேஷ்குமார், கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், விஜயமீனா, மாவட்ட சமூகநல அலுவலர், ராஜன், செயலாளர் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காவல் துறை, மாவட்ட சமூகநலத்துறை மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாணவிகள் தாங்கள் கற்ற தற்காப்பு கலையை அதிகாரிகள் முன்னிலையில் செய்து காட்டினர். மாணவிகளை பயிற்றுவித்த பயிற்றுநர்கள் அந்நாளில் சிறப்பிக்கப்பட்டனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள இத்தற்காப்பு பயிற்சியானது மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று மாணவிகளால் பின்னூட்டமாக கூறப்பட்டது. பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட உறுதிமொழியும் அதிகாரிகள் மற்றும் மாணவிகளால் எடுக்கப்பட்டது. இவ்விழாவின் இறுதி

 

நிகழ்வாக மாணவிகளுக்கு சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஒரு

 

பகுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 3, 2024 26 Views
கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
கார்த்திகை லட்ச தீபம் தேதி மாற்றம்
மண்டைக்காடு அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2024-25ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?