தேனி மாவட்டம், ஜூலை – 10 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி ஹருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் நன்செய் தன்னார்வ அமைப்பு சார்பில் மூலிகை தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது இப் பணியில் பத்து வகையான மூலிகை செடிகள் மரங்கள் நடவு செய்யப்பட்டது இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது



