குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு உறுதி மொழி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஏற்கப்பட்டது இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ண சாமி மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



