By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
ஈரோடுதமிழ்நாடு

நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்

Last updated: August 31, 2026 4:42 pm
August 31, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு: ஆக.31.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் கவின்ராஜ் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம் நடத்தி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி நாமக்கல்லைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேருடன் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சுற்றுலா சென்றனர்.

கடந்த 25-ம் தேதி காலை பெற்றோர் தங்களது மகன் கவின்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மறுநாள் அவர்கள் சுற்றுலா சென்ற நேபாளத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொள்ள கவின்ராஜ் பலமுறை முயன்றும் தொடர்பு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து கடந்த 27-ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்ட கவின்ராஜ், பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் காத்மாண்டு சென்றார். அங்கு மருத்துவ முகாம்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 நாட்களாக பெற்றோரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர் ஈரோடு திரும்பினார்.

இதுகுறித்து கவின்ராஜ் கூறுகையில், வெள்ளம் ஏற்பட்ட நாளன்று தனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் சென்ற குழுவினர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சரிபார்ப்பு அலுவலகக் கட்டிடத்தில் இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 30 அடிக்கும் மேல் சேறும் சகதியும் சேர்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாகவும், வெள்ளத்தில் மாயமானவர்கள் பட்டியலில் தனது பெற்றோரின் பெயர்களையும் நேபாள அரசு சேர்த்துள்ளதாகவும் கவின்ராஜ் கண்ணீருடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிகள்: அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்

February 4, 2026
115 Views
மணப்பாறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
மத்திய அரசின் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: குமரியில் திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று மகிழ்ந்தனர்
எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account