By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!
தஞ்சாவூர்தமிழ்நாடு

அனைத்து நில உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும்!

Last updated: August 28, 2026 5:30 pm
August 28, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக. 28:

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்கள் பெயரில் உள்ள நிலத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரேவதி அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேரடி பட்டா வைத்துள்ள விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் பதிவு செய்து விவசாயி அடையாள எண்ணைப் பெற வேண்டும். ஏற்கனவே அடையாள எண் பெற்றுள்ள விவசாயிகள், தங்கள் பெயரில் உள்ள அனைத்து பட்டா நிலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு விவசாயிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டாக்கள் இருந்து, ஒரு பட்டா மட்டுமே அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், மீதமுள்ள நிலங்களின் விவரங்களையும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக அனைத்து பட்டா விவரங்கள், ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுடன் அலுவலர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பயிர்க்கடன், உர விநியோகம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த சேவைகள், விவசாயி அடையாள எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலங்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயி அடையாள எண் பெற்றவர்கள் ‘நம்ம வயல்’ செயலி மூலம் தங்களது சாகுபடி விவரங்களை மின்னணு பயிர் கணக்கெடுப்பில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகள் தங்களது செல்போன் வாயிலாகவே பயிர் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களது நில விவரங்களை விவசாயி அடையாள எண்ணுடன் இணைக்க இ-சேவை மையங்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4 ஆயிரம் போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணி: 84 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிப்பு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மாநில அளவிலான பயிலரங்கு

June 18, 2025
98 Views
பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய சட்டத்துறை அமைச்சர் பங்கேற்பு
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
முசிறியில் விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account