By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலையில் கன்னியாகுமரி முதல் காணிமடம் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Last updated: August 1, 2026 6:05 pm
August 1, 2026
20 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 1 –

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை ஓரங்களில் எந்தவித ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் கட்டிடங்கள் அமைத்திருந்தவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி அருகே முருகன்குன்றம் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது. சாலை ஓரங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.

கன்னியாகுமரியில் இருந்து காணிமடம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இருபுறங்களிலும் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தங்களுக்குச் சொந்தமான இடங்களை சர்வே செய்து எல்கைக் கற்கள் மற்றும் அடையாளக் கம்பங்களை நட்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு முன் அறிவிப்பு வழங்கியிருந்தனர்.

இந்த நடவடிக்கையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் திட்ட இயக்குநர் சச்சின் குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அகஸ்தீஸ்வரம் வருவாய் ஆய்வாளர் சுஜி முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைகளை பாதுகாப்பாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும் பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
வத்தலகுண்டில் செல்போன் பறித்த 2 வாலிபர்களை தொழில்நுட்பம் உதவியுடன் கைது செய்த போலீசார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மீன் வளர்ப்பு குட்டையில் பிடிபட்ட முதலை: வனத்துறையினர் மீட்டு கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்
திருச்சியில் 102 டிகிரி கொளுத்திய வெயில்
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
உலகம்தேசியம்

குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி

February 28, 2025
80 Views
இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி
தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்து சபை ஆலயத்தில் போதை தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சாரம்
கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
20 ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account