By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
தஞ்சாவூர்தமிழ்நாடு

பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை

Last updated: July 14, 2026 7:31 pm
July 14, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 14 –

பொது இ- சேவை மையங்களில் தவறாக பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வருவாய் துறை மூலமாக ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மின்சார கட்டணம், ஆதார் சேவைக்கான புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தல் (குறிப்பிட்ட இடங்களில் மட்டும்) பட்டா மாறுதல்கள், ஓய்வூதியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன திட்டங்கள், திருமண நிதி உதவி திட்டங்கள், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையின் பெயர் சேர்த்தல், நீக்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகள், 10, 12-ம் வகுப்பு பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதிகளை சேர்த்தல், புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பொதுஇ- சேவை மையங்களில் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் விண்ணப் பிக்கும் போது அவர்கள் தரும் ஆவணங்களை உரிய முறையில் சரிபார்த்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் ஆவணங்களில் உள்ள தகவல்களை தவறாக பதிவேற்றப்பட்டு, அதனால் பொது மக்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டால் தொடர்புடைய இ-சேவை மையங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: லஞ்சம் பெற்ற சிறு தொழில் வளர்ச்சிக் கழக ஊழியர் கைது
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்
ஊத்தங்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; எட்டு பேர் படுகாயம்
தருமபுரி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அமரர் ப. ஜீவானந்தம்62 – வது நினைவு தினம்

January 22, 2025
54 Views
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
மாற்றுத்திறனாளிக்கு நவீன செயற்கை கால்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
கிள்ளியூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account