By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்

Last updated: July 11, 2026 2:29 pm
July 11, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 11 –

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான மதி அனுபவ அங்காடி திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலை வகித்தார். விற்பனையினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புர பகுதிகளை சேர்த்து மொத்தம் 11,735 மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதில் மொத்தம் 1,49,552 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள், கல்லூரி சந்தைகள், உணவு திருவிழா, நடமாடும் மதி அங்காடிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட 48 இடங்களில் மதி அங்காடி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட சுவாமிநாதபுரம் பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பில் மகளிர் குழு உறுப்பினர்கள் மூலம் மதி அனுபவ அங்காடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இந்த மதி அனுபவ அங்காடி மூலம் பழங்குடியின மக்களின் உற்பத்தி பொருட்களான நல்லமிளகு, கிராம்பு, கஸ்தூரி மஞ்சள், தேன், கன்னியாகுமரி மாவட்ட மகளிர் சுயஉதவி உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களான வாழைநார் பொருட்கள், பனை ஓலை பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், சங்கு பொருட்கள், ஆயத்த ஆடைகள், உலர்மீன் வகைகள், ஊறுகாய் வகைகள், பாரம்பரிய உணவு பொருட்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. என கூறினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகேகொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
பனை மரங்கள் வெட்டி திருடியதாக பூதப்பாண்டி போலீசில் புகார்
குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திருமணத்தில் கே .வி. தங்கபாலு

April 6, 2025
53 Views
கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளி அங்கி சாத்தப்பட்டது
கருங்கல் அருகே அடகு கடை நடத்தி 75 பேரிடம் மோசடி; ஒருவர் கைது
முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account