By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிக பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு அபராதம்

Last updated: June 13, 2024 5:02 pm
June 13, 2024
81 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 13

 

 விழிப்புணர்வு அதனை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஆட்டோ ஓட்டுநர்கள். ஆகவே நடவடிக்கையில் இறங்கிய போக்குவரத்து போலீசார்.

 

 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தர வதனம் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமாக சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டுவது மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார் . எனவே மாவட்டம் முழுவதும் போக்குவரத்து போலீசார் சாலை விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பள்ளி கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், வாகனங்களில் செல்வோர்களிடத்திலும் மேற்கொண்டது மட்டுமல்லாமல், தலைக்கவசம் அணியாமலும் , சாகசங்களில் ஈடுபடுபவரிடத்திலும், ஒரு வழிச்சாலையில் வருவோரிடத்திலும், அதிகாரம் ஏற்றி வரும் வாகன ஓட்டுனர்களிடமும், அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்களின் ஓட்டுனர்களிடமும்   சாலை விதிமுறைகளை பற்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை இயக்குவது குறித்தும் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

 

 தற்போது கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெற தொடங்கி உள்ளதால் ஆட்டோ மற்றும் வேன்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வாகனங்களுக்கு தகுந்தாற்போல்  அனுமதிக்கப்பட்ட அளவிலான குழந்தைகளை மட்டுமே  ஏற்றி வர வேண்டும் என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேல் வாகனங்களில் அதிக அளவிலான மாணவர்களை ஏற்றி வந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க 

 நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தனது தலைமையிலான போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர் சுமித் ஆல்டரின் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

 அவரின் உத்தரவின் பேரில்  உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் காலை முதலே கோட்டார் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டும் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை சோதனை செய்தும் வந்தனர். அப்போது மூன்று ஆட்டோக்களில்  அளவுக்கு அதிகமான பள்ளி குழந்தைகளை அழைத்து வந்ததை கண்டுபிடித்து அந்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இனி வரும் நாட்களில் அரசு அனுமதி வழங்கியதை விட அளவுக்கு அதிகமான குழந்தைகளை அழைத்து வந்தால் ஓட்டுனர் உரிமம், மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது மட்டுமல்லாமல் 

சாலை விதிமுறைகளை குறித்த விழிப்புணர்வை மீண்டும் அவர்களுக்கு ஏற்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
துறையூர் அருகே மணல் கடத்தல்: இருவர் கைது
ஸ்ரீ பிந்து மாதவர் கோயில் பிரம்மோற்சவ தேர்த் திருவிழா
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோவில் வளாகத்திற்கு முன்பு அந்தியர்கள் வாகனம் நிறுத்தி இடையூறு

September 24, 2024
91 Views
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
எது.. பத்திரிகை சுதந்திரம்..?பத்திரிகையாளர் முத்துக்குமார் கருத்து
பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு
இந்து சமத்துவக் கட்சி சென்னை மண்டல 11
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account